ஆஸ்திரேலியா: செய்தி
செப்டம்பரில் ஐநா சபையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகள் பட்டியலில் இணைந்தது ஆஸ்திரேலியா
செப்டம்பரில் நடைபெறும் ஐநா சபையின் பொதுச்சபை கூட்டத்தில் ஆஸ்திரேலியா பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்களன்று (ஆகஸ்ட் 11) அறிவித்தார்.
400 குடிமக்களுடன் 'புதிய நாட்டை' உருவாக்கிய டேனியல் ஜாக்சன் யார்?
20 வயதான ஆஸ்திரேலியரான டேனியல் ஜாக்சன், குரோஷியாவிற்கும், செர்பியாவிற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் சுயமாக அறிவிக்கப்பட்ட மைக்ரோநேஷனான வெர்டிஸ் சுதந்திரக் குடியரசின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான பவளப்பாறை வெளுப்பை சந்திக்கிறது
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்புமான ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப், 39 ஆண்டுகளுக்கு முன்பு பதிவுகள் தொடங்கியதிலிருந்து அதன் மிகக் கடுமையான பவளப்பாறை அரிப்பை கண்டுள்ளது.
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் யூடியூப் சேனல் வைத்திருக்கத் தடை விதிப்பு; ஆஸ்திரேலியா அதிரடி அறிவிப்பு
குழந்தைகளை ஆன்லைனில் பாதுகாப்பதற்கான ஒரு துணிச்சலான நடவடிக்கையாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் கணக்குகளை வைத்திருப்பதை அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளது.
ஈரானில் கடத்தப்பட்ட 3 இந்தியர்கள் தெஹ்ரான் காவல்துறையினரால் மீட்கப்பட்டனர்
மே 1 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தெஹ்ரானில் காணாமல் போன பஞ்சாபைச் சேர்ந்த மூன்று இந்தியர்கள் தெஹ்ரான் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய காவல்துறையினரால் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற இந்திய வம்சாவளி நபர்
அடிலெய்டின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் காவல்துறையினருடன் ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து, 42 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கௌரவ் குந்தி, தற்போது ஆஸ்திரேலியாவின் ராயல் அடிலெய்டு மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை: நியூசிலாந்து பிரதமர் திட்டம்
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளார்.
ஆஸ்திரேலிய வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறை; பிரதமராக அந்தோணி அல்பானீஸ் மீண்டும் தேர்வு
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சியை மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் பதவியைப் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.
பார்டர்-கவாஸ்கர் டிராபியில் மோசமான ஆட்டத்தின் காரணமாக பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களை தூக்கிய பிசிசிஐ
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியா பெற்ற மோசமான தோல்வியைத் தொடர்ந்து, பிசிசிஐ, அணியின் துணை ஊழியர்களில் பலரை நீக்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை இரவில் சேதப்படுத்திய மர்ம நபர்கள்; இந்தியா கண்டனம்
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் மெல்போர்னில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் நுழைவாயில் சேதப்படுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பென்குயின்கள் மட்டுமே வாழும் அண்டார்டிக் தீவுகளுக்கும் பரஸ்பர வரிகளை விதித்த டிரம்ப்
ஒரு விசித்திர உத்தரவாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அண்டார்டிகாவிற்கு அருகிலுள்ள இரண்டு தொலைதூர எரிமலை தீவுகளான ஹியர்ட் தீவு மற்றும் மெக்டொனால்ட் தீவுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு 10% வரி விதித்துள்ளார்.
உலகிலேயே முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்ட 40 வயது ஆஸ்திரேலிய நபர்!
உலகிலேயே முதன்முறையாக முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மருத்துவ வரலாற்றைப் படைத்துள்ளார்.
ஏர் இந்தியாவின் புதிய பார்ட்னெர்ஷிப் மூலம் இப்போது ஆஸ்திரேலியாவிற்கு எளிதாக பயணிக்கலாம்
இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான இணைப்பை அதிகரிக்கவும் பயணத்தை எளிதாக்கவும், ஏர் இந்தியா மற்றும் விர்ஜின் ஆஸ்திரேலியா ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் விலகல்
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
அஸ்வின் ஓய்வு பெறுவதை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் நடுவே ஏன் அறிவித்தார்?
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவித்தார்.
இனி செய்தி கன்டென்டிற்கு பப்ளீஷர்களுக்கு பணம் செலுத்த வேண்டும்: தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அரசாங்கம் "news bargaining incentive" அறிமுகப்படுத்தியுள்ளது. இது டிஜிட்டல் தளங்களை ஆஸ்திரேலிய செய்திகளுக்கு பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தினை வழங்குகிறது.
ஆஸ்திரேலியாவின் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடை சட்டத்திற்கு மெட்டா கண்டனம்
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகங்களை அவசரமாக தடை செய்ததற்காக ஆஸ்திரேலிய அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளது.
இனி இந்திய ராணுவ விமானங்கள் பசிபிக் வரை எளிதாக பறக்கலாம்; ஆஸ்திரேலியாவுடன் கையெழுத்தானது புதிய ஒப்பந்தம்
ராயல் ஆஸ்திரேலியன் ஏர் ஃபோர்ஸ் (RAAF) மற்றும் இந்தியாவின் ஆயுதப் படைகளுக்கு இடையே ஆகாயத்தில் இருந்து வான்வழி எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகளை அனுமதிக்கும் புதிய ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டுள்ளன.
பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த இந்தியாவின் முடிவை கடுமையாக விமர்சித்தார் சுனில் கவாஸ்கர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி தனது பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்ததை கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
ஜெய்சங்கர் பேசியதை ஒளிபரப்பிய ஆஸ்திரேலியா ஊடகத்திற்கு தடை விதித்த கனடா; பதிலடி தந்த ஆஸ்திரேலியா
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் செய்தியாளர் சந்திப்பை ஒளிபரப்பிய ஆஸ்திரேலியா டுடே என்ற ஆஸ்திரேலிய செய்தி நிறுவனத்திற்கு கனடா தடை விதித்துள்ளது.
16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்களை தடை செய்ய ஆஸ்திரேலியா திட்டம்
ஆஸ்திரேலிய அரசாங்கம் சமூக ஊடகங்களை பயன்படுத்த 16 வயது வரம்பை விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இந்தியாவின் புதிய துணைத் தூதரகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
திங்களன்று (நவம்பர் 4) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இந்தியாவின் புதிய துணைத் தூதரகத்தை திறந்து வைத்தார்.
நாடு முழுவதும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து; ஆஸ்திரேலிய ஆளும் கட்சியின் தேர்தல் வாக்குறுதி
ஆஸ்திரேலியாவில் ஆளும் தொழிலாளர் கட்சி இளம் வாக்காளர்களை கவரும் முயற்சியில் சுமார் மூன்று மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு சுமார் 16 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பிலான கல்விக்கடனை ரத்து செய்வதாக உறுதியளித்துள்ளது.
ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் இடம் பிடித்த தமிழர்; வைரலாகும் நிஷான் வேலுப்பிள்ளை வீடியோ
ஃபிஃபா உலகக்கோப்பை 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றில் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 10) நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் நிஷான் வேலுப்பிள்ளை என்ற தமிழர் அறிமுகமானார்.
இசையை ஒலிக்க வைத்தால் தாவரங்கள் வளருமா? விஞ்ஞானிகள் ஆய்வில் ஆச்சரிய தகவல்
ஒரு புதிய ஆய்வு, ஒலியை இசைப்பது, குறிப்பாக ஒரே மாதிரியான சத்தம் தொடர்ந்து கேட்பது தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் எனக் கண்டறிந்துள்ளது.
ஒரே ஓவரில் மூன்று 4'ஸ், 6'ஸ்: இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் மட்டையை சுழற்றிய டிராவிஸ் ஹெட்
செப்டம்பர் 11 அன்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் T20I போட்டியில் தனது அதிரடி ஆட்டத்திற்காக ஆட்ட நாயகன் விருதை வென்றார் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயித்த ஆஸ்திரேலியா: என்ன காரணம்?
ஆன்லைனில் இளம் பயனர்களைப் பாதுகாக்கும் முயற்சியாக, சமூக ஊடக தளங்களை அணுகுவதற்கான குறைந்தபட்ச வயதுத் தேவையை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தியுள்ளது.
இடப்பெயர்வு கவலைகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு
ஆஸ்திரேலியா 2025ஆம் ஆண்டிற்கான புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கைக்கு வரம்பை 270,000 ஆக நிர்ணயித்துள்ளது.
அலுவலக நேரத்திற்கு பிறகு ஊழியர்களை தொடர்பு கொள்ளக் கூடாது; ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம்
ஆஸ்திரேலிய ஊழியர்கள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) முதல் வேலை நேரம் முடிந்த பிறகு, நிறுவனத்தின் தொடர்பைப் புறக்கணிக்கும் உரிமையைப் பெற உள்ளார்கள்.
கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்
ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிட்டிருந்த 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள பாலிவுட் பிரபலங்கள்
ஆகஸ்ட் 13ஆம் தேதி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சிறப்புரை ஆற்ற பாலிவுட் பிரபலங்கள் ராணி முகர்ஜி மற்றும் இயக்குனர் கரண் ஜோஹர் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
பூமியின் இரட்டை பிறவி பற்றி தெரியுமா? உருவாக்கத்தை பிரதிபலிக்கும் வீனஸ் கோள்
ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் புவி விஞ்ஞானி ஃபேபியோ கேபிடானியோ தலைமையிலான சமீபத்திய ஆய்வில், டெஸ்ஸரே எனப்படும் வீனஸின் 'கண்டங்கள்' பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் ஆரம்பகால கண்டங்களை உருவாக்கிய செயல்முறைகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடிக்கும் புதிய AI கேமரா
ஆஸ்திரேலியாவில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், வாகன ஓட்டிகள் குடிபோதையில் இருக்கின்றனரா என்பதை கண்டறிய கேமரா காட்சிகளைப் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவிற்கு வெளியே மூன்றாவது சூப்பர் கிங்ஸ் அகாடமி, சிட்னியில் நிறுவிய CSK
இந்தியன் பிரீமியர் லீக் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், ஆஸ்திரேலியாவின் சிட்னியில், மூன்றாவது சர்வதேச சூப்பர் கிங்ஸ் அகாடமியை நிறுவியுள்ளது.
மாணவர் விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. இது AUD 710($473) இலிருந்து AUD 1,600 ($1,068) ஆக இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை: முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான்
2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 நிலைகளில் ஆப்கானிஸ்தான் அணி, வங்கதேசத்திற்கு எதிராக செயின்ட் வின்சென்ட்டில் நடந்த போட்டியில் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020இல் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக தகவல்
ஆஸ்திரேலியாவின் ரகசிய பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு நெறிமுறைகளை அறிந்துகொள்ள முயற்சித்த நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்(ஏபிசி) சமீபத்திய விசாரணை தெரிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை: பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெறித்தனமாக விளையாடிய ஆஸ்திரேலியா
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தோற்கடிக்கப்படாத தனது ஓட்டத்தைத் தொடர ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்தை கிராஸ் ஐலெட்டில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
பப்புவா நியூ கினியாவில் பெரும் நிலச்சரிவு: 300க்கும் மேற்பட்டோர் பலி
வடக்கு பப்புவா நியூ கினியாவில் (PNG) ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழத்தனர். மேலும், 1,100க்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மாணவர் விசாவுக்கான குறைந்தபட்ச சேமிப்பு தொகையை உயர்த்தியது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் படிக்கத் திட்டமிடும் இந்திய மாணவர்களை பாதிக்கும் வகையில், சர்வதேச மாணவர்களுக்கான விசா தேவைகளில் மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை அந்தோனி அல்பானீஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
போதைப்பொருள் கொடுத்து தன்னை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆஸ்திரேலிய எம்பி குற்றச்சாட்டு
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த தொழிற்கட்சி எம்பியான பிரிட்டானி லாகா, மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள யெப்பூன் நகரில் கடந்த வார இறுதியில் தனக்கு போதைப்பொருள் கொடுத்து யாரோ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து ஒரு பயங்கரவாதச் செயல்: காவல்துறை
ஆஸ்திரேலியா: சிட்னியில் உள்ள அசிரிய தேவாலயத்தில் நடந்த ஆராதனையின் போது கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டது.